தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 428 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 428 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.98.96 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.87.65 கோடி, மதுரை மண்டலத்தில் 97.62 கோடி, சேலம் மண்டலத்தில் 76.57 கோடி, கோவை மண்டலத்தில் 67.89 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் ரூ.426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. இதனால், இரு நாட்களில் மட்டுமே ரூ.854 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது.
இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…