நேற்று ஒரே நாளில் ரூ. 292 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று உள்ளது.
இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 292 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று உள்ளது.
சென்னை மண்டலத்தில் 63.44, திருச்சி மண்டலத்தில் 56.72 சேலம் மண்டலத்தில் 55 .93, கோவை மண்டலத்தில் 56.37, மதுரை மண்டலத்தில் 59. 63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மது விற்பனை ஆயிரம் கோடியை தாண்டியது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…