தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் மது விற்பனை அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 426 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது . சென்னை மண்டலத்தில் ரூ.100.43 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடி, மதுரை மண்டலத்தில் 87.28 கோடி, சேலம் மண்டலத்தில் 79.82கோடி, கோவை மண்டலத்தில் 76.12 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…