தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை.!!

Default Image

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நசனிக்கிழமை அதாவது நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் ரூ.243 கோடி மது விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் அதிகாமாக சென்னையில் மட்டும் ரூ.52 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் ரூ.49 கோடி, திருச்சியில் ரூ.48 கோடி, சேலத்தில் ரூ.47 கோடி, கோவையில் ரூ.45 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்