கர்நாடக பாஜக அரசை போல தமிழக அரசும் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர்.பல தரப்பு மக்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்குஇடையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், கர்நாடக பாஜக அரசு முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூ.5000 தமிழக அரசு வழங்க வேண்டும்.அவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…