ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்.
சமீப காலமாக இளம் வயதினரை, ஆன்லைன் சூதாட்டம் தனது வலைக்குள் சிக்க வைத்துள்ளது என்று தன சொல்ல வேண்டும். இந்த சூட்ட விளையாட்டில் முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாடுகின்றனர். நாளடைவில், இந்த சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால், தங்களது பணத்தை இழப்பதோடு, இறுதியில், தங்களது உயிரையும் கொள்கின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், பணத்தை இழந்த வேதனையில், சென்னையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது மரணத்திற்கு டாக்டர்.ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘அண்ணலின் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், சென்னையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டமும் தொடர்கிறது, தற்கொலையும் தொடர்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…