மத்திய கலச்சாத்துறை தனக்கு இந்தியில் அனுப்பிய கடிதத்தை சு.வெங்கடேசன் எம்பி திருப்பி அமைச்சருக்கே அனுப்பினார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த காலங்களில் இந்தி கடிதங்கள் அரசிடம் இருந்து பெற்றேன். இது கலாச்சார அமைச்சகத்தின் முறை போல என்றும் அமைச்சக அதிகாரிகள் சட்டத்தை மீறியது, அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியது நீதி மன்ற அவமதிப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்புகிறேன் என்றும் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் எதிர்ப்பை கைவிட்டு விடுவோமென நினைக்காதீர்கள் என் கூறியுள்ளார். மேலும் இப்படி ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகளிடம் அறிவுரை கூறுங்கள் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…