வள்ளலாரை போல அன்பும் மனித நேயமும் தழைக்க செய்வோம் – முதல்வர் ட்வீட்!

Default Image

வள்ளலாரின் நினைவை போற்றி, அவரை போல அன்பும் மனித நேயமும் தழைக்க செய்வோம் என முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு, 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்