பெண்மையை கொண்டாடுவோம்-அமைச்சர் வேலுமணி வாழ்த்து

Default Image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்ட  ட்விட்டர் பதிவில்,இன்னல்களை கடந்து, சாதனைகள் பல படைத்து, பெண்கள் இன்று போல என்றும் தலைநிமிர்ந்து நன்னடை போட அனைவரும் ஊக்குவிப்போம். தொன்றுதொட்ட தமிழ் சமுதாயத்தின் ஊன்றுகோலாக விளங்கும் மகளிரை இந்த உலக மகளிர் தினத்தில் போற்றுவோம். பெண்மையை கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்