ஆகஸ்ட் 18 ஆம் தேதி வர உள்ள தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என சசிகலா தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுகவை சேர்ந்த சில தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ரூபம் வேலவன் என்பவருடன் சசிகலா பேசக்கூடிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி, அதவாது நாளை சசிகலாவுக்கு பிறந்த நாள். எனவே, கொரோனா காரணமாக தன்னை யாரும் தனது பிறந்த நாளன்று சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் தாங்கள் வாசிக்க கூடிய பகுதியிலேயே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுமாறும் கூறியுள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…