ஆகஸ்ட் 18 ஆம் தேதி வர உள்ள தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என சசிகலா தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுகவை சேர்ந்த சில தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ரூபம் வேலவன் என்பவருடன் சசிகலா பேசக்கூடிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி, அதவாது நாளை சசிகலாவுக்கு பிறந்த நாள். எனவே, கொரோனா காரணமாக தன்னை யாரும் தனது பிறந்த நாளன்று சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள் தாங்கள் வாசிக்க கூடிய பகுதியிலேயே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுமாறும் கூறியுள்ளார்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…