அன்பால் அனைவரையும் வழிநடத்துவோம்! – ஓ.பன்னீர்செல்வம்

Default Image

இன்று மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள்  கொண்டாடப்படுகிறது. மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்  பக்கத்தில், ‘ அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியின் பிறந்த தினமான இந்நாளில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின்  தியாகங்களையும்,நாட்டு பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். அன்பால் அனைவரையும் வழிநடத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்