ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகின்றனர்.தளபதி அவர்கள் கூறியது போல் ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும். அதன்பின் அவர் பேசட்டும்.
முரசொலி எப்போது உருவாக்கப்பட்டது, எப்படி உருவாக்கப்பட்டது, தலைவர் கலைஞர் அவர்களின் உழைப்பு அதன்பின்னால் எந்த அளவு இருந்தது என்பது எலோருக்கும் தெரிந்த விஷயம் என்று கூறினார்.மேலும் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது என்றும் தெரிவித்தார்.
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…