உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும் -ராமதாஸுக்கு கனிமொழி எம்.பி. பதில்

ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகின்றனர்.தளபதி அவர்கள் கூறியது போல் ராமதாஸ் கூறுவதில் உண்மை இருந்தால் அவர் அதை நிரூபிக்கட்டும். அதன்பின் அவர் பேசட்டும்.
முரசொலி எப்போது உருவாக்கப்பட்டது, எப்படி உருவாக்கப்பட்டது, தலைவர் கலைஞர் அவர்களின் உழைப்பு அதன்பின்னால் எந்த அளவு இருந்தது என்பது எலோருக்கும் தெரிந்த விஷயம் என்று கூறினார்.மேலும் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024