தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…