சட்டப்பேரவை தேர்தல் – உ.பி-ல் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு..!

Default Image

உ.பி-யில் ஏற்கனவே 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 54 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த வாக்குபதிவில், 2.06 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்