லீ மெரீடியன் ஹோட்டலை எம்.ஜி.எம். கையகப்படுத்த தடை..!

Published by
murugan

லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை மற்றும் கோவையில் லீ மெரீடியன் ஓட்டல்களை நடத்தி வருகிறது. அப்பு ஹோட்டல்ஸ் இந்திய சுற்றுலாக்கழகத்த்திற்கு தர வேண்டிய ரூ.18 கோடியை செலுத்தாததால் வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில்,3 நிறுவனங்கள் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தை வாங்க முன்வந்தனர். அதில், எம்.ஜி.எம். நிறுவனம் சார்பில் ஒப்படைக்கப்பட்ட  ரூ.423 கோடி சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தை எம்.ஜி.எம். நிறுவனம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்  அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய அனுமதியை எதிர்த்து லீ மெரீடியன் மேல்முறையீடு செய்தது.

அதில், லீ மெரீடியன் சொத்து மதிப்பீடு தவறாக கணக்கிடப்பட்டு உள்ளதாகவும்  ரூ.1,600 கோடி மதிப்பு சொத்தை  எம்.ஜி.எம். நிறுவனம் ரூ.423 கோடிக்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago