தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வழக்கறிஞர் ஆர். சுதா நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் அவர்கள் தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அவர்கள் கொடுத்துள்ள அனுமதியின் பெயரில், தமிழக மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் அவர்கள் தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளார். மேலும் லட்சத்தீவு மகிளா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சஜிதா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…