இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
மேலும் என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா..? என்ற கேள்வியும் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார் , என்.பி.ஆரில் உள்ள சந்தேகங்கள் குறித்து தமிழக அரசின் கடிதத்திற்கு, மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என கூறினார்.
இதையெடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற என கோரிக்கை வைத்ததற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார் , நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போட்டால் அது சட்டத்தை கட்டுப்படுத்தாது என கூறினார்.
மேலும் மக்களை ஏமாற்றும் பொய்யான தீர்மானத்தை நாங்கள் போடவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…