கோவை மாவட்டம் வட்டமலை பாளத்தில் வாடகை ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் சேவை அவர்களது சொந்த தேவைக்காக வாடகைக்கு தரப்படுகிறது.
இந்த நிலையில் அதற்கான வாடகையை தந்தால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நோயாளிகளின் அவசர சேவை உறுதியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது குறித்து ஹெலிகாப்டர் இயக்குனர் சதீஷ் சதீஷ் குமார் கூறுகையில், ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் பயணிகள் காய்ச்சல் சளி இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பிறகு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் . மேலும் இந்த ஹெலிகாப்டரில் 6 முதல் 7 பேர் பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…
ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…
சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…
சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…