தமிழகம் முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், அந்தப் பாடங்களில் தேர்வு எழுதுவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு ஒன்று அளித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், வரக்கூடிய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்வு எழுதலாம் என்றும், இதற்காக வரும் 23ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…