நிலோபர் கஃபில் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என முதல்வர் ட்வீட்.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், உயிர் இழக்கவும் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவில் சென்னை மாநகராட்சியில் தான் கொரோனாவின் தாக்கம் உள்ளது. ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலருக்கு சிகிச்சை நடை பெற்றும் வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கஃபில் அவர்களுக்கும் அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது உடல் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…