சென்னை சி.பி.ஐ முதன்மை நீதிபதி திருநீலபிரசாத், 2 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தாதுள்ளார். தடை செய்யப்பட்ட குட்காவை விற்க உதவியதாக கலால் அதிகாரி பாண்டியன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்டனர். முதன்மை நீதிபதி திருநிலப்பிரசாத் இவர்களது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…