குட்கா குற்றவாளிகள் : 2 குட்கா குற்றவாளிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி…!!!

Default Image

சென்னை சி.பி.ஐ முதன்மை நீதிபதி திருநீலபிரசாத், 2 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தாதுள்ளார். தடை செய்யப்பட்ட குட்காவை விற்க உதவியதாக கலால் அதிகாரி பாண்டியன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்டனர். முதன்மை நீதிபதி திருநிலப்பிரசாத் இவர்களது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்