தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.
சென்னை அடுத்து ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் கஞ்சா வழக்கில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 200 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் கைதானவர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் அளித்தார். கள்ளச்சாராய விற்பனையும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குடிபோதையில் இருக்கும் விசாரணை கைதிகளை தாக்கும்போது லாக்கப் மரணங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. விசாரணை கைதிகளை ஆயுத பிரயோகமின்றி விசாரிக்க தேவையான பயிற்சியை போலீசாருக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…