குமரியில் பலத்த மழை….! திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!!!

Default Image

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியதால் திற்பரப்பு அருவியில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்