குமரி மாவட்ட மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய இடியுடன் கூடிய சாரல் மழை…!!!!

Default Image

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வாங்கியது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று சில இடங்களில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனையடுத்து குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்