நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் தற்போது 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2-வது அணு உலையின் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஒரிரு நாட்களில் முழுஉற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…