வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறும். பொதுமக்கள் அனுமதிப்பது குறித்து குடமுழுக்கு நடைபெறும் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு ஜன.23ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…