தேர்தல் அதிகாரி விஷயத்தில் மத்திய அரசு விதிமீறியதால் உச்சநீதிமன்றம் கேள்வி.! கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

தேர்தல் அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு விதிமீறி செயல்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தொடர்பாக அண்மையில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும் வழிமுறைகள் குறித்தும், தற்போதைய தேர்தல் அதிகாரியை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இது குறித்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியலைப்புசட்ட கருத்தரங்கு நாள் கூட்டம் நடைபெற்றது.

அது முடிந்த பிறகு பேசிய கே.எஸ்.அழகிரி , தேர்தல் அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு விதிமீறி செயல்பட்டுள்ளது. அதனால் தான் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என அவர் குற்றம் சாட்டினார். கே.எஸ்.அழகிரி.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

20 seconds ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago