நடிகையாகவே காங்.,பார்த்தது! கே-எஸ் அழகிரி பளீச்

Published by
kavitha

நடிகை குஷ்பு பாஜகவுக்கு செல்வதால் காங்., கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தமிழக காங்.,தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நடிகையும் காங்.,தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அடுத்தடுத்து வெளியான தகவலையடுத்து, காங்., கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டார்.இந்நிலையில் நீக்கப்பட்ட சில நிமிடங்களில் நடிகை குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

அக்கடித்தத்தில் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.மேலும் காங்., தான் புறக்கணிக்கப்படுவதாக அதில் கூறிப்பிட்டிருந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து கூறியதாவது, பாஜகவில் நடிகை குஷ்பு இணைவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. அவரை நடிகையாக தான் காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தார்களே தவிர தலைவராக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று  தெரிவித்தார்.

 
Published by
kavitha

Recent Posts

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

34 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

10 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

11 hours ago