பத்திரிகையாளரிடம் ‘என்ன சாதி?’ என கேட்ட விவகாரம்! கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு!

Published by
மணிகண்டன்

தென்காசி மக்களவை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களி சந்தித்த கிருஷ்ணசாமி பேசுகையில்,

பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் அதிகமான கேள்விகள் கேட்க, அதற்க்கு பதிலளிக்க திணறிய அவர் அந்த பத்திரிகையாளரை பார்த்து ‘ நீ எந்த ஊர் ? என்ன சாதி ?’ என கேட்டுவிட்டார் இதனை அடுத்து பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து சென்னை கொரட்டூர் பகுதி காவல் நிலையத்தில், பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவர் மீது, ‘ பத்திரிக்கையாளர்களை சாதிய ரீதியிலும், ஒருமையில் அழைத்ததாகவும்’ கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago