கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.
சமீப காலமாகவே பட்டியலினத்தவர்களுக்கான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கடலூரில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை எழுப்பிய நிலையில், மேலும் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டியலினத்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்றும், இதனால் அவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஊராட்சி மன்ற செயலாளரின் செயல் தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…