கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்!

Default Image

கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.

சமீப காலமாகவே பட்டியலினத்தவர்களுக்கான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கடலூரில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சை எழுப்பிய நிலையில், மேலும் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டியலினத்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்றும், இதனால் அவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஊராட்சி மன்ற செயலாளரின் செயல் தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar