கிரன்பேடி கான்ஸ்டபிள் போன்று செயற்படுகின்றார்…முதல்வர் நாராயணசாமி காட்டம்….!!

Default Image
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரன்பேடி_க்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இந்த போராட்டத்தால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவிக்கையில் ,
தலைக்கவசம் விவகாரத்தில் படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெல்மெட் விவகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை சாலை பாதுகாப்பு வார விழாவிலும் நாங்களும் அதையே சொல்லி இருந்தோம் ஆனால் துணைநிலை ஆளுநர் அவர்கள் தன்னிச்சையாக எந்தவித அதிகாரமும் இல்லாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களை நடுரோட்டில் துன்புறுத்தி வருகின்றார்.
மேலும் அவர் கூறுகையில் புதுச்சேரி மாநில மக்களுக்கு காவல்துறை அதிகாரிகளை மிரட்டி உத்தரவிட சொல்வதும் ,  பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தி கேள்வி கேட்பதும் ஒரு துணை நிலை ஆளுநர் ஒரு கான்ஸ்டபிள் வேலையை செய்து கொண்டிருக்கிறார் என்று விமர்சனம் செய்கின்றார் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்