கோவையில் 2010ஆம் ஆண்டு ஜவுளிக்கடை அதிபர் 11 வயது சிறுமி முஸ்கான் மற்றும் 8 வயது சிறுவன் ரித்திக்ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மோகன்ராஜ் மற்றும் மனோகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் மோகன்ராஜ், போலீஸ் விசாரணையின் போது தப்பிச்சென்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளித்திருந்தான். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்த சீராய்வு மனுவை ரத்து செய்து தூக்குத்தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…
சென்னை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த 2018 பிப்ரவரி மாதம் 21இல் ஆரம்பித்தார்.…