கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல்…!!! 8 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

Default Image

கஜா புயல் காரணமாக 8 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான,நாகை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்