கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை செய்து வருகிறார்.
சென்னையில் 2௦15-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின் நீர்வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற முந்தைய அரசு தீர்மானித்தது. கூவம், அடையாறு ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு குடியிருந்தோருக்கு வேறு இடத்தில் மறுகுடியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…