கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, தூத்துக்குடி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
திமுக நகர செயலாளரை கொலை செய்ய தூண்டிய வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக வின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல், பெட்ரோல் வீச்சு, மற்றும் கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது, இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சியின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…