கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன.
நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன. போலீஸ் சம்மன் அனுப்பியதால் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயான் ஆஜரானார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு விபத்தில் இறந்தார்.
மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணிப்பொறி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். காவலாளி கொலை வழக்கில் முக்கிய நபரான சயான் குடும்பத்துடன் காரில் தப்பும்போது விபத்தில் சிக்கினார்.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன. சயான் அளிக்கும் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…