கோடநாடு வழக்கு – இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்!

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு வழக்கில் உதகை நீதிமன்றத்தில் இன்று இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை விவரங்களை இன்று சமர்பிக்கிறது சிபிசிஐடி. உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை வழக்கு விசாரணையின்போது இதுவரை நடந்த விசாரணை விவரங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆய்வில் சேகரிக்கப்பட்ட 6 வகையான பொருட்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை முந்தைய விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கடந்த முறை நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று கோடநாடு வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் கோடநாடு வழக்கு விசாரணை இன்று மீண்டும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வர உள்ளது. அப்போது, சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

12 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

12 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago