கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை.
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபரான தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தீபுவிடம் இரண்டு முறை விசாரணை தள்ளிப்போன நிலையில், இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
மனோஜ், சயான், சதீசன், பிஜின்குட்டி ஆகியோரிடம் ஏற்கனவே காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். முந்தைய விசாரணையின் போது, அளித்த தகவல்கள், தற்போதைய மறு விசாரணை தகவல்களை கொண்டு காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…