கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்த உதகை அமர்வு நீதிமன்றம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சயான், வாளையர் மனோஜ் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதுர. 150 சாட்சியங்களிடம் விசாரணை நிறைவு பெற்றது என்றும் தேவைப்பட்டால் பல கைது நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…