கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடைபெற்று வருவதால், சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது மேல் விசாரணை நடத்தப்படும் நிலையில், சாட்சி விசாரணை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவர் தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. நீலகிரி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும் என்று தீபுவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…