கிசான் திட்ட முறைகேடு ! “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் துரைக்கண்ணு

Published by
Venu

கிசான் திட்ட முறைகேட்டில்  “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த திட்டத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது.இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து வேளாண்துறை அமைச்சர் கூறுகையில்,கிசான் திட்ட முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல்…ஸ்ரேயா கோஷல், திஷா பதானி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல்…ஸ்ரேயா கோஷல், திஷா பதானி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கொல்கத்தா : 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும்,…

13 minutes ago

RCBvKKR : மங்களகரமா பந்துவீச்சில் ஆரம்பிக்கிறோம்..டாஸ் வென்ற RCB அதிரடி முடிவு!

கொல்கத்தா : கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்…

25 minutes ago

சென்னையை சமாளிக்க அவுங்க இல்லைனா என்ன? வேற ஆள் இருக்காங்க…சூரியகுமார் யாதவ் அதிரடி!

சென்னை : நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில்…

51 minutes ago

ரூ.150 கோடி ஊழலுக்கே உடனடி கைது? தமிழகத்தில் ஏன் இல்லை? சீமான் கேள்வி!

சென்னை : தமிழக அரசியல் வட்டாரத்தில் டாஸ்மாக் உழல் விவகாரம் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல்…

1 hour ago

IPL 2025 : அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ்! சென்னை -மும்பை போட்டியை தொடங்கி வைக்கும் அனிருத்!

சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை…

2 hours ago

ஐபிஎல் ஆரம்பிக்கப் போகுது…குறைந்த செலவில் ஜியோ ஹாட்ஸ்டார் வேணுமா? இதோ உங்களுக்காக!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த…

3 hours ago