வெள்ளம் கரைபுரண்ட நகரில் வறட்சி.!காரணம் தமிழத்தில் ஊழல் அரசியல்-கிரண்பேடி சரமாரி குற்றச்சாட்டு

Default Image

தமிழத்தில் ஊழல் அரசியல் நடைபெறுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சரமாரி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மீது கிரண்பேடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் பேசுகையில்  சென்னை நகரம் வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு தமிழக அரசின் ஊழல் மிகுந்த நிர்வாகமே காரணம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை நகரம் இப்போது வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு ஊழல் அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார் மேலும் அவர் தமிழகத்தை மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரிகள் தான் ஆட்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்