தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளை துவங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகி உள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.அதன் படி லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் முன்னிலையில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் துவங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதோடு தமிழகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் டெங்கு மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும்,அதனை கையாளும் முறை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…