சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணான தாரகேஸ்வரி என்பவர் தனது பேரனுடன் வசித்து வந்துள்ளார்.இவரது தம்பி குகதாசன் ஆவார்.இவர் மாலை அணிந்து சபரி மலைக்கு சென்று வந்ததால் சென்னையில் உள்ள தனது சகோதரி தாரகேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் குகதாசன் தினமும் குடிப்பதை வழக்கமாக கொண்தால் தீவிர மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.இதனால் குடிப்பதற்கு வீட்டிலே இரண்டு மது பாட்டில்களை வாங்கி வைத்துள்ளார்.
பின்னர் ஒரு பாட்டிலை குடித்து முடித்த அவர் மற்றொரு பாட்டிலை தேடிய போது அதை அக்கா தாரகேஸ்வரி மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது.அதை எடுத்து தருமாறு குகதாசன் தாரகேஸ்வரியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு தாரகேஸ்வரி எடுத்து தர மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த குகதாசன் தனது அக்கா என்று கூட பாராமல் அங்கு இருந்த கத்தியை எடுத்து தாருமாறாக குத்தியுள்ளார்.இதில் தாரகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் தாரகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.அங்கு பிணமாக கிடந்த தாரகேஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் தப்பிக்க முயன்ற குகதாசனை வளைத்து பிடித்துள்ளனர்.
பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் குகதாசனை கொலை வழக்கில் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…