ஜெயலலிதாவை   ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல்…! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகீர் தகவல்

Default Image

ஜெயலலிதாவுக்கு  ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Image result for திண்டுக்கல் சீனிவாசன்

இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோயை அதிகப்படுத்தி ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல்.நிலக்கோட்டை தொகுதியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கதுரையும் துரோகிதான் தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைத்தார்கள்.ஆனால் அது முடியவில்லை என்றும்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்