கடத்தல் விவகாரங்களில் FIR பதிவு செய்ய எஸ்.பி- க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கடத்தல் தொடர்பான விவகாரங்களில் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்வதற்கு எஸ்.பி- க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கட்டான சூழ்நிலைகளில் காவல்துறையே விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு , கூறியிருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்தையடுத்து, சைலேந்திர பாபு இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடத்தல் விவகாரங்களில் எஸ்.பி- க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டுவந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறையே துரிதமாக நடவடிக்கை எடுக்கலாம், எஸ்.பி- க்களின் அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்..
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…