மாணவி ஒருவருக்காகவே 70 பேர் செல்லும் படகை இயக்கிய கேரள அரசு.. ரூ. 18 மட்டுமே கட்டணம்!

Published by
Surya

கேரள மாநிலத்தில் தேர்வெழுதும் மாணவி ஒருவருக்காக, 70 பேர் பயணிக்கக்கூடிய படகு இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவள் சென்று வர ரூ.18 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு. 17 வயதற்காகும் இவர், ஆலப்புலா எம்.என். பிளாக். SNDP பள்ளியில் +1 தேர்வினை எழுதவிருந்தார். அங்கு படகில் செல்ல அரைமணிநேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும் என தெரிவித்தார்.

ஆனால் அவள் வீட்டில் அந்தளவு வசதி இல்லாத நிலையில், மாநில நீர்வழிப் போக்குவரத்து துறையை அணுகினார். தான் பரிட்சை எழுத வேண்டும் எனவும், பள்ளிக்கு போய்வர டிக்கெட் கட்டணமாக ₹18 மட்டுமே தர முடியும் எனவும், தனக்காக போட் சர்வீஸ் நடத்த முடியுமா? என கேட்டார். இந்த விஷயம், அம்மாநில மந்திரி வரை போனது.

Kerala Water Transport Department Plies 70-Seat Boat To Help 17-YO ...

இந்நிலையில், அந்த மாணவி தேர்வு எழுத 70 பேர் பயணிக்கும் வகையிலான படகு சர்வீஸ் இயக்கப்பட்டது. அந்த படகு, காலை 11.30 கிளம்பி, மாணவியை பள்ளி வாசலுக்கு அருகில் 12.00 மணிக்கு இறங்கிவிடும். மேலும், அந்த மாணவிக்காக அங்கேயே காத்திருந்து மாலை 4 மணிக்கு அவளை தனது வீட்டிற்க்கே அழைத்து சென்றது.

அதுமட்டுமின்றி, அந்த மாணவி சென்றுவர மொத்தமாக ரூ.18 மட்டுமே வசூலிக்கப்பட்டது. மேலும், அந்த மாணவி சென்ற படகை இயக்க 5 தொழிலாளர்கள் பணிபுரிந்தது கூறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

8 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

10 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

11 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

11 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

12 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago